தேகு தடகள மையத்தில் 3 வாரங்களுக்கு பிளாஸ்மா நன்கொடை திட்டம்
தென் கோரியா, தேகு தடகள மையத்தின் உட்புற விளையாட்டரங்கத்தில்  16 ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 11 ஆம் திகதி  வரை 3 வாரங்களுக்கு பிளாஸ்மா நன்கொடை திட்டமிடப்பட்டுள்ளது - முந்தைய இரண்டு பிளாஸ்மா நன்கொடைகளிலும் ஏற்கனவே பங்கேற்ற 1,700 பேர் உட்பட 4,000 ஷின்ஷொன்ஜி உறுப்பினர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர…
Image
தென் கொரிய, சின்ஷன்ஜி சபையின் குருதித்தானம், Covid - 19 க்கான குணப்படுத்தலின் மேம்பாட்டுக்கு உதவுகிறது
ஆகஸ்ட் 27ம் திகதி, மத அமைப்பான சின்ஷன்ஜி இயேசுவின் சபையிலிருந்து 1000க்கு மேற்பட்ட அங்கத்தவர்கள், Covid -19ன் குணப்படுத்தலுக்கான குருதி தானத்தில் பங்கெடுத்துள்ளனர். இது, உலகளாவிய ரீதியில் 3,00,000 அங்கத்தவர்களைக்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரிவான தேகு நகரத்திலுள்ள சின்ஷன்ஜி சபையால், ஆகஸ்ட் 27 முதல் செப்டெம…
Image
வலுவான அரசியல் உறுதிப்பாட்டால் குழந்தை கடத்தல் என்னும் துன்பத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்
சமீப காலமாக “நவீன அடிமைத்தனம்” என்கிற சொல் அதிக பயன்பாட்டில் உள்ளது. இதில் கட்டாய உடல் உழைப்பு, கட்டாய திருமணம், கொத்தடிமை, பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுத்துல் உட்பட குழந்தை கடத்தல் போன்றவை அடங்கும். உள்நாட்டு போர் மற்றும் தேசிய அளவிலான பேரிடர் போன்றவற்றிற்கும் குழந்தைகள் கடத்தப்படுதலுக்கும் நேர…
Image
பி.எம்.கேர்ஸ்!?
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கொண்டு வருகின்றது. வைரசின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதில் ஒன்று தான் நிதி திரட்டும் திட்டமான பி.எம்.கேர்ஸ். பிரதமர் நிவாரண நிதி என்ற அமைப்பு ஏற்கனவே ந…
வாட்ஸ்அப் குழு அமைத்து பசியை போக்கும் இந்திய ராணுவ வீரர்கள்
சிவகங்கை, விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் வைகை பட்டாளம் என அமைப்பினை ஏற்படுத்தி, ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்ற…
Image
உழைப்பின்றி உலகில்லை
1886ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் உழைப்பு என்று எத்திசையும் தொனிக்க ஊழிப்பாளர்களின் குரல்…